தடுமாற வைக்காத..ஆறுதல்..!
பிரதிப்பபலன் எதிர்பார்க்காத பற்று...!
உண்மை நிறைந்த ஊக்கம்..!
உறுதியான உறுதுணை..!
பலன் எதிர்பார்க்காத பலம்...1
தன்னை தவிர்த்து
உன்னை நேசிக்கும் பாசம்....!
எதொடும் பங்கு போடாத தனித்துவம்...!
உன் தோல்வியில்
உன்னை துவ ழ விடாமல் செய்த துணை...!
உன் வெற்றியில்
ஒளிந்து இருக்கும் அஸ்திவாரம்...!
இப்படி
எதை சொன்னாலும்..
எழுதினாலும்..
எண்ணினா லும்.....
பேசினாலும் ....
உன் நட்பிற்கு ..
இ ணை யா கு மா....?
என் மூச்சில்
உயிர் தந்த ...
என் தோழமை உள்ளங்களுக்கு...
என் உயிர் கலந்த ..
வந்தனங்கள்...!
நம் வாழ்வுக்கு ..
பிறகும் ..
வாழட்டும்...
நம் ந ட் பு...!