Monday, December 16, 2013

பதிலே பேறமுடியாத.. கேள்வி குறியக்கலாம்..!


நேற்றைய
உங்கள் ஆர்வகோளாறுககளால் ...
செய்த ..
அலட்சிய தவறுகள்...
இன்றைய ..
உங்கள் ..
பொன்னான வாய்ப்புகளை ..
வலுக்கட்டாயமாக பறித்து..
நாளைய ..
உங்கள் வாழ்க்கையை ..

பதிலே பேறமுடியாத..
கேள்வி குறியக்கலாம்..!

என்றோ தெரியாமல்..
புரியாமல் செய்த தவறுகள்..
அதன் பாதிப்புகள்...
அதிலிருந்து விடுபட்டு ..
திருந்தி வாழும் ..
இப்போது ...
தண்டனையாய் மாறி ...
என்னை முடக்குவது சரியா..?
என ..
உங்கள் கேள்வி..
எதிரில் உள்ளவர்களிடம் கேட்டு ..
பரிதாபதையும்..
பச்சாதாபதையும்..
பிச்சையாய் கேட்காதீர்கள்...!

உங்கள்
மனசாட்சியை கேளுங்கள்..!

விடுபட்டது உண்மையா..
இல்லை ..
கைதேர்ந்த ..
உங்கள் நடிப்பா..
என .
புரிய வைத்துவிடும்...!

நேற்றைய ..
உங்கள் காதல் அனுபவம்..
ஒருவரோடு மட்டும் இருந்தால்..
உலகமே ..
போற்றி கொண்டாடும்..!

அவ்வளவு ஏன்..
உங்கள் ..
உள்ளம் பயமில்லாமல். ...
உங்கள் ..
தோற்ற காதலை ..
வெற்றியாய் வணங்கும்..!

ஆனால்
பார்த்த..
பழகிய..
பேசிய..
தெரிந்த..
அத்தனை பேர்களையும்..
நீங்கள்
காதலித்து இருந்தால் ..
நீங்கள் ..
மிருக இனம்..!

அதைவிட ...
இந்த அத்தனை பேர்கள் மனத்திலும்..
எண்ணங்களிலும்..
உங்கள் மேல் ...
காதல் வயபட ...
நீங்களும் ...
தூண்டி இருந்தால்..
மிருகங்களே ...
கேவலமாய் பார்க்கும்..
அருவேறுப்பான இனம்..!

நேற்றைய ..
உங்கள் ..
குற்றங்களுக்கு..
இன்றைய ..
பிராயச்சித்தம்..!


உங்கள் எண்ணம்..
நினைவு..
செயல்..
என எதிலும்.
உங்கள் ..
கடந்தகாலம்
அழிக்க மட்டுமல்ல..
ஒழிக்கபடவும்..வேண்டும்..

மிக முக்கியமாக .
உங்கள் ..
நினைவுகளிலும்..
எண்ணங்களிலும்..!!!!

நாளைய ..
சுகமான ..
திருப்தியான..
நிம்மதியான..
நேர்மையான..
உண்மையான..
வாழ்வை..
இப்போதே
அனுபவிக்க
ஆரம்பித்து விடுவீர்கள்...!

Sunday, December 15, 2013

நம் வாழ்க்கை ... நம் கையில்..! நம்பிக்கையில்..!


நம்பிக்கைகள்
நொறுங்கும்போது..
பொய்க்கும் போது..
உங்களை
பலபடுத்திக் கொள்ளுங்கள்..!

நீங்கள் வைத்த
நம்பிக்கை தவறில்லை
என
முழு மனத்தோடு உணருங்கள்..!

உங்கள்
நம்பிக்கைக்குரியவர்களுக்கு தான்
பலத்த பாதிப்பு..!
உங்களுக்கோ..
உங்களின் நம்பிக்கைக்கோ
இல்லவே இல்லை..!

காலங்கள் நகர நகர
உங்களுக்கே தெரியும்..
புரியும்..!

தொடர்ந்து
பொய்கள் மேல்
பொய்கள் அடுக்கி..
உங்களை ஏமாற்றியததை
மனத்துக்குள்
பெரிய சாதனையாய்
நினைத்திருந்தாலும்...
அவர்களுக்கு
அதுதான்
இனி
தொடர போகும்
வேதனை என்பதை
அவர்களே
அறிந்திருக்க மாட்டார்கள்..!


நடந்தது..
நடக்கப்போவது..
என
எல்லாவற்றையும்
உங்களிடம்
மறைத்து
பாசத்துடன் நடிப்பார்கள்...!

அவர்களின்
வேஷம் கலையும் போது..
விஷம்
அவர்களின்
வாழ்க்கையோடு கலந்து விடும்..!

திரும்ப
எங்காவது
அவர்களை
சந்திக்கும்போது கூட
யாரிடமாவது
ஏமாற்றி
நம்பிக்கை துரோகம்
செய்வதையே..
மூச்சாக கொண்டிருப்பார்கள்..!

உங்களுக்குள்
உறுதி எடுங்கள்..
நம்பிக்கைகள்
பொய்த்து போக விட கூடாது
உள்ளொன்று
புறமொன்று..
என
நடிக்க கூடாது..!

எண்ணங்களையும்..
செயல்களையும்
அலைபாய
விட கூடாது..!

தவறுகள் செய்திருக்கலாம்..
செய்து கொண்டே
இருக்க கூடாது..!

நம்பிக்கையை
யாரிடமும்
பலபடுத்துவதை..விட
உங்களுக்குள் பத்திரபடுதுங்கள்...!

நம் வாழ்க்கை ...
நம் கையில்..!
நம்பிக்கையில்..!