Friday, April 22, 2011
Tuesday, April 19, 2011
இனம் கண்டுகொள்ளுங்கள்...!
நம்மோடு சுற்றி திரியும்
துரோகிககளை
எப்படி தெரிந்து கொள்வது
என்பதைவிட..
எப்படி எதிர்க்கொள்வது என்பதுதான்
மிக முக்கியம்...!
வளரும் வரை
நம்மை வணங்குவது போல்
வேஷம் கட்டி..
கொஞ்சம் தலை நிமிர தொடங்கியவுடன்..
கால்களால் கூட
வணக்கம் வைப்பார்கள்...!
உங்களால்
ஒரு காரியம் ஆகும் வரை..
உங்களை பின் தொடர்வதையே
பெரும் பாக்கியம் என
புலம்பி தள்ளுவார்கள்...!
காரியம் நிறைவேறிய
அடுத்த நொடி வரை காத்திருக்காமல்..
பின்னால் இருந்து
முதுகில் குத்துவதையே..
குறிக்கோள் என தெளிவுபடுத்துவார்கள்...!
உங்களை புகழ்வது
யாராக இருந்தாலும்
அவர்களின் வம்சங்களையே
இழிவு படுத்த தொடங்கி விடுவார்கள்...!
உங்கள் பெருமைகளை முடிந்தளவு..
முடக்கி வைக்க
முழு மூச்சாக
முயன்று கொண்டே இருப்பார்கள்...!
உங்களை பாராட்ட
ஒரு போதும் நினைக்காமல்..
சின்ன தவறுகளை கூட..
ஊரெல்லாம் செய்தியாக்கி..
குரூரமான..சந்தோசத்தை வெளிப்படுத்துவார்கள்...!
இனியாவது
இவர்களை இனம் கண்டுகொள்ளுங்கள்...!
உங்கள்
மன்னிக்கும் தன்மையையும்..
மதிக்கும் தன்மையையும்..
பலப் படுத்தி பாருங்கள்....!
உங்கள் துரோகிககளின்...
செயல்கள்....
உங்களை
ஒரு அணுவும் பாதிக்காது...!
துரோகிககளை
எப்படி தெரிந்து கொள்வது
என்பதைவிட..
எப்படி எதிர்க்கொள்வது என்பதுதான்
மிக முக்கியம்...!
வளரும் வரை
நம்மை வணங்குவது போல்
வேஷம் கட்டி..
கொஞ்சம் தலை நிமிர தொடங்கியவுடன்..
கால்களால் கூட
வணக்கம் வைப்பார்கள்...!
உங்களால்
ஒரு காரியம் ஆகும் வரை..
உங்களை பின் தொடர்வதையே
பெரும் பாக்கியம் என
புலம்பி தள்ளுவார்கள்...!
காரியம் நிறைவேறிய
அடுத்த நொடி வரை காத்திருக்காமல்..
பின்னால் இருந்து
முதுகில் குத்துவதையே..
குறிக்கோள் என தெளிவுபடுத்துவார்கள்...!
உங்களை புகழ்வது
யாராக இருந்தாலும்
அவர்களின் வம்சங்களையே
இழிவு படுத்த தொடங்கி விடுவார்கள்...!
உங்கள் பெருமைகளை முடிந்தளவு..
முடக்கி வைக்க
முழு மூச்சாக
முயன்று கொண்டே இருப்பார்கள்...!
உங்களை பாராட்ட
ஒரு போதும் நினைக்காமல்..
சின்ன தவறுகளை கூட..
ஊரெல்லாம் செய்தியாக்கி..
குரூரமான..சந்தோசத்தை வெளிப்படுத்துவார்கள்...!
இனியாவது
இவர்களை இனம் கண்டுகொள்ளுங்கள்...!
உங்கள்
மன்னிக்கும் தன்மையையும்..
மதிக்கும் தன்மையையும்..
பலப் படுத்தி பாருங்கள்....!
உங்கள் துரோகிககளின்...
செயல்கள்....
உங்களை
ஒரு அணுவும் பாதிக்காது...!
Tuesday, April 12, 2011
சரித்திரம் படைப்போம்...!
உண்மைகள் ஊனமாக்கப்படும்போது ....
ஊமையாகி போகிறோம்...!
நிஜம் எது..?
பொய் எது...?
புரியாத பயணத்தில்...
புதிராகி கரையும் சிநேகிதங்கள்...!
நம்பிக்கைகள் சிதைக்கபபடும்போது....
உணர்வுகளும் சிதைந்து போகின்றன....!
எதை நோக்கி பயணம்
என்ற நிலை மாறி..
எது பயணம் என
தடுமாறி
தடம் மாறுகிறோம்..!
எதிர்பார்ப்புகள் நிராகரிக்கபபடும்போது...
ஏமாறுவது மட்டுமல்ல...
எல்லாமே மாற தொடங்குகிறது...!
தனி மனித ஒழுக்கத்தின் இலக்கண மீறல் கூட...
ஊடகங்கள் வழியாக...
அரிசுவடி யாக ..
போதிக்கப்படுகிறது...!
தேவை எது என்றே..
தெரியாத தேடலில்...
தொலைந்து போகும்...
மனம் கொல்லும் மனிதன்...!
சுயம் மட்டுமே சுகம்...
என சுருங்கிபோகும்...
சாபம் ஈட்டும் வாழ்க்கை...!
பொய்யான கனவு...!
பொறாமை நிறைந்த..வெளிப்பாடு...!
வீண் பெருமையால்...வீழும்....மனிதாபிமானம்....!
மரத்துப் போகும்..மனசாட்சி....!
சந்தோசம் கூட செயற்க்கையாய்...!
சோகம் கூட வேசமாய்....!
இப்படி தொடரும் நாம்....
இந்த நொடி முதல்
சபதம் எடுப்போம்...!
சரித்திரம் படைப்போம்...!
மனிதனாய் மாறி
புனிதப்படுவோம்...!
(வாக்களிப்போம்... !
மனிதனாய் மட்டுமல்ல...
இந்தியன் எனவும்
பெருமை கொள்வோம்...!)
ஊமையாகி போகிறோம்...!
நிஜம் எது..?
பொய் எது...?
புரியாத பயணத்தில்...
புதிராகி கரையும் சிநேகிதங்கள்...!
நம்பிக்கைகள் சிதைக்கபபடும்போது....
உணர்வுகளும் சிதைந்து போகின்றன....!
எதை நோக்கி பயணம்
என்ற நிலை மாறி..
எது பயணம் என
தடுமாறி
தடம் மாறுகிறோம்..!
எதிர்பார்ப்புகள் நிராகரிக்கபபடும்போது...
ஏமாறுவது மட்டுமல்ல...
எல்லாமே மாற தொடங்குகிறது...!
தனி மனித ஒழுக்கத்தின் இலக்கண மீறல் கூட...
ஊடகங்கள் வழியாக...
அரிசுவடி யாக ..
போதிக்கப்படுகிறது...!
தேவை எது என்றே..
தெரியாத தேடலில்...
தொலைந்து போகும்...
மனம் கொல்லும் மனிதன்...!
சுயம் மட்டுமே சுகம்...
என சுருங்கிபோகும்...
சாபம் ஈட்டும் வாழ்க்கை...!
பொய்யான கனவு...!
பொறாமை நிறைந்த..வெளிப்பாடு...!
வீண் பெருமையால்...வீழும்....மனிதாபிமானம்....!
மரத்துப் போகும்..மனசாட்சி....!
சந்தோசம் கூட செயற்க்கையாய்...!
சோகம் கூட வேசமாய்....!
இப்படி தொடரும் நாம்....
இந்த நொடி முதல்
சபதம் எடுப்போம்...!
சரித்திரம் படைப்போம்...!
மனிதனாய் மாறி
புனிதப்படுவோம்...!
(வாக்களிப்போம்... !
மனிதனாய் மட்டுமல்ல...
இந்தியன் எனவும்
பெருமை கொள்வோம்...!)
Subscribe to:
Posts (Atom)