Monday, December 16, 2013

பதிலே பேறமுடியாத.. கேள்வி குறியக்கலாம்..!


நேற்றைய
உங்கள் ஆர்வகோளாறுககளால் ...
செய்த ..
அலட்சிய தவறுகள்...
இன்றைய ..
உங்கள் ..
பொன்னான வாய்ப்புகளை ..
வலுக்கட்டாயமாக பறித்து..
நாளைய ..
உங்கள் வாழ்க்கையை ..

பதிலே பேறமுடியாத..
கேள்வி குறியக்கலாம்..!

என்றோ தெரியாமல்..
புரியாமல் செய்த தவறுகள்..
அதன் பாதிப்புகள்...
அதிலிருந்து விடுபட்டு ..
திருந்தி வாழும் ..
இப்போது ...
தண்டனையாய் மாறி ...
என்னை முடக்குவது சரியா..?
என ..
உங்கள் கேள்வி..
எதிரில் உள்ளவர்களிடம் கேட்டு ..
பரிதாபதையும்..
பச்சாதாபதையும்..
பிச்சையாய் கேட்காதீர்கள்...!

உங்கள்
மனசாட்சியை கேளுங்கள்..!

விடுபட்டது உண்மையா..
இல்லை ..
கைதேர்ந்த ..
உங்கள் நடிப்பா..
என .
புரிய வைத்துவிடும்...!

நேற்றைய ..
உங்கள் காதல் அனுபவம்..
ஒருவரோடு மட்டும் இருந்தால்..
உலகமே ..
போற்றி கொண்டாடும்..!

அவ்வளவு ஏன்..
உங்கள் ..
உள்ளம் பயமில்லாமல். ...
உங்கள் ..
தோற்ற காதலை ..
வெற்றியாய் வணங்கும்..!

ஆனால்
பார்த்த..
பழகிய..
பேசிய..
தெரிந்த..
அத்தனை பேர்களையும்..
நீங்கள்
காதலித்து இருந்தால் ..
நீங்கள் ..
மிருக இனம்..!

அதைவிட ...
இந்த அத்தனை பேர்கள் மனத்திலும்..
எண்ணங்களிலும்..
உங்கள் மேல் ...
காதல் வயபட ...
நீங்களும் ...
தூண்டி இருந்தால்..
மிருகங்களே ...
கேவலமாய் பார்க்கும்..
அருவேறுப்பான இனம்..!

நேற்றைய ..
உங்கள் ..
குற்றங்களுக்கு..
இன்றைய ..
பிராயச்சித்தம்..!


உங்கள் எண்ணம்..
நினைவு..
செயல்..
என எதிலும்.
உங்கள் ..
கடந்தகாலம்
அழிக்க மட்டுமல்ல..
ஒழிக்கபடவும்..வேண்டும்..

மிக முக்கியமாக .
உங்கள் ..
நினைவுகளிலும்..
எண்ணங்களிலும்..!!!!

நாளைய ..
சுகமான ..
திருப்தியான..
நிம்மதியான..
நேர்மையான..
உண்மையான..
வாழ்வை..
இப்போதே
அனுபவிக்க
ஆரம்பித்து விடுவீர்கள்...!

No comments:

Post a Comment