இழப்பு எல்லோருக்கும் பொதுவானது..!
எதை இழந்தோம் என்பது முக்கியம் என்றாலும்...
ஏன்..எப்படி..எதனால்...
என ஆராய்ச்சியை அவசியமாக்குவதும் முதன்மையானது..!
இயற்கையின் இழப்புகளை அலச வேண்டும்
என்பது அவசியமில்லை...அது நிரந்தரமானது...!
நம் இழப்புகளை ஆழமாய் ஆராய்ந்தால்....
புது புது...சுய மதிப்பீடு வெளிப்படும்...!
மரியாதை இழப்பு...மாபெரும் அவமானம்...!
பழியை பிறரிடம் போடுவதை சற்று மாற்றி
பிறரிடம் உங்கள் மரியாதை மட்டுபட
துணை தந்த உங்கள் செயல்களை
மறுபரிசீலனை செய்து பாருங்கள்...
இழந்த மரியாதை மீண்டும் உங்கள் வசம்...!
பொருளாதார நஷ்டம் மூலம்..இழப்பு..
நடைப்பிணத்தின் நிஜம்...!
ராசி...அதிர்ஷ்டம்..தோசம்..மூடநம்பிக்கை
என காரணம் காட்டி சமாதானம் ஆகாமல்...
உண்மை காரணங்களை தேடி கண்டுபிடித்து
சரி செய்து பாருங்கள்...
உங்கள் மனதளவில் நீங்கள் மட்டுமே முதல் இடம்
உலக செல்வந்தார்கள் வரிசையில்...!
காதலில் இழப்பு...முதலிலே முடிவாக்கப்படும் முதலெழுத்து...!
உங்கள் கதையை முடிக்கும் முற்றுப்புள்ளி அல்ல...!
காதலில் இன்பங்களை விட சோகம் தான் சுகமானது...!
எதிர்பார்ப்புகள் ஈடேறி விட்டால்..காதல் கசந்து போகும்..!
காதலில் காமத்தை கட்டாயமாக்காமல்...அனுபவித்து பாருங்கள்..
உள்ளம் மட்டுமல்ல உடல்கள் இணைவது கூட புனிதப்படும்...!
இழப்பு இயற்கை அல்ல...!
உங்கள் செயல்களின் வெளிப்பாடு...!
மறப்பதும்...மாற்றுவதும்..தடுப்பதும்...தவிர்ப்பதும்...
உங்களால் மட்டுமே முடியும்...!
எதை இழந்தோம் என்பது முக்கியம் என்றாலும்...
ஏன்..எப்படி..எதனால்...
என ஆராய்ச்சியை அவசியமாக்குவதும் முதன்மையானது..!
இயற்கையின் இழப்புகளை அலச வேண்டும்
என்பது அவசியமில்லை...அது நிரந்தரமானது...!
நம் இழப்புகளை ஆழமாய் ஆராய்ந்தால்....
புது புது...சுய மதிப்பீடு வெளிப்படும்...!
மரியாதை இழப்பு...மாபெரும் அவமானம்...!
பழியை பிறரிடம் போடுவதை சற்று மாற்றி
பிறரிடம் உங்கள் மரியாதை மட்டுபட
துணை தந்த உங்கள் செயல்களை
மறுபரிசீலனை செய்து பாருங்கள்...
இழந்த மரியாதை மீண்டும் உங்கள் வசம்...!
பொருளாதார நஷ்டம் மூலம்..இழப்பு..
நடைப்பிணத்தின் நிஜம்...!
ராசி...அதிர்ஷ்டம்..தோசம்..மூடநம்பிக்கை
என காரணம் காட்டி சமாதானம் ஆகாமல்...
உண்மை காரணங்களை தேடி கண்டுபிடித்து
சரி செய்து பாருங்கள்...
உங்கள் மனதளவில் நீங்கள் மட்டுமே முதல் இடம்
உலக செல்வந்தார்கள் வரிசையில்...!
காதலில் இழப்பு...முதலிலே முடிவாக்கப்படும் முதலெழுத்து...!
உங்கள் கதையை முடிக்கும் முற்றுப்புள்ளி அல்ல...!
காதலில் இன்பங்களை விட சோகம் தான் சுகமானது...!
எதிர்பார்ப்புகள் ஈடேறி விட்டால்..காதல் கசந்து போகும்..!
காதலில் காமத்தை கட்டாயமாக்காமல்...அனுபவித்து பாருங்கள்..
உள்ளம் மட்டுமல்ல உடல்கள் இணைவது கூட புனிதப்படும்...!
இழப்பு இயற்கை அல்ல...!
உங்கள் செயல்களின் வெளிப்பாடு...!
மறப்பதும்...மாற்றுவதும்..தடுப்பதும்...தவிர்ப்பதும்...
உங்களால் மட்டுமே முடியும்...!
No comments:
Post a Comment