எல்லாமே
மறந்து போகிறது...!
உன்னை பார்த்தவுடன்
நான்
போட்டு வைத்த
திட்டங்கள்
திக்குமுக்காடி போகிறது..!
பார்த்து
பார்த்து வைத்த
என் ஒத்திகை..
நினைவில்
நிற்பதே இல்லை...!
பேச நினைப்பது
மட்டுமல்ல...
பேசுவதே
சிரமமாகி
தடுமாறி..
தடங்குகிறது...!
நொடிப்பொழுது கூட ..
உன் பார்வையை..
என்னால்..
தாங்க முடிவதில்லை..!
உன்னை பார்க்கும் வரை..
எல்லாமே
நினைவில் கூட
நிஜமாகிறது...!
பார்த்த
அந்த
கணத்திர்க்கு
பிறகு
நீ அன்றி
எதுவுமே
நிலைப்பதில்லை...!
தொடர்கிறேன்...
உன் நினைவகளொடு
என்
வாழ்க்கையை...!
No comments:
Post a Comment