Monday, January 6, 2014

உண்மை காதலை கலங்க படுத்ாதீர்கள்...!


காதல்..
காமம் கலக்காத வரை..
புனிதமானது...!

காதல் என்ற
போர்வையில்..
காமத்தை அடைவதை மட்டுமே
இலக்காக கொண்டு
எல்லாம் முடிந்து
கட்டாய பிரிவை ஏற்படுத்தி..
தெய்வீக காதல்
என
புலம்பும் காமக்காதலர்களுக்கு..
முன்னால்
விபசாரம் செய்யும்
விபசாரிகள்
கூட
புனிதமாக தெரிகிறார்கள்..!

காதல் வயபாடும்போதே..
கட்டில் சுகம்
தேட சமயம் தேடும்..
ஆண் பெண்களிடம்..
நிமிடங்களில் முடியும்
உறவின்
அருவேறுப்பு மட்டுமே
அவசியமாகவும்..
அவசரமாகவும்
உணர ப்பாட்டாலும்..!
அதன்
கேவலமான பாதிப்பு..
உங்கள் வாழ்நாள்
முழுவதையும்..
கொச்சைபாடுத்தி..
உங்கள் வருங்காலம்..
ஏன்..
தொடரும்
உங்கள் சந்ததி வரை
சாக்கடை உலகை
உங்களுக்கு
வசப் படுத்திவிடும்..!

தொட்டு கொள்வதும்..
கட்டிகொள்வதும்.
உங்கள்
இச்சைகளை
தணித்துக் கொள்ள.
உடல்களை
கலக்க விடுவது மட்டுமே
காதலின் இலக்கணம்
என
முறைக்கேடாக ..
நீங்கள்
வகுத்து வைத்த
வக்கிரததிற்கு..
காதல்
என
பெயரிட்டு
திசை திருப்ப வேண்டாம்..!

உள்ளத்தை மட்டுமல்ல..
உடலைக்கூட..
வாழ்நாளில்
ஒன்றில் மட்டுமே
என
உறுதி தருவது
உண்மை காதல்..!

உள்ளத்தில் ஒன்று..
பேச்சில் ஒன்று..
எண்ணத்தில் ஒன்று..
மனத்தில் ஒன்று..
நேற்று ஒன்று..
இன்று ஒன்று..
நாளை ஒன்று..
கட்டிலில் ஒன்று..
உடலோடு ஒன்று..
என
தொடர்ந்து கொண்டே போகும்
உங்கள்
வக்கிரங்களுக்கு
விபசாரம்
என
நாங்கள் சொன்னால்...
விபசாரம் செய்பவர்களே
கூசி போவார்கள்..!

தயவு செய்து
காதல்
என
பெயரிட்டு
அழியா வரம்
கண்ட
உண்மை காதலை
கலங்க படுத்ாதீர்கள்...!


No comments:

Post a Comment