உங்களால் ...
யாருக்கும் ...
எந்தவித பாதிப்பும் கிடையாது ...
என உறுதி தரமுடியுமா...?
தரமுடியும் என்றால் ..
உங்களின் ...
வாழ்க்கையின் அர்த்தம் ....
யாராலும் ...
ஏன்...
உங்களால் கூட உணர முடியாதது...!
மனிதன் என்றால் ...
எப்போதும்..
எதற்காக என வரைமுறை படுத்தாமல் ....
பாதிக்க வைக்க பட வேண்டும்...!
அது ...
நியாயம்.... அநியாயம்...
என ...
பாகுபடும் இல்லாமலிருக்க வேண்டும்...!
சரி..தவறு..
என்ற ...
அலசாலும் கூடாது...!
நீங்கள் வெளிப்படுத்திய ...
சுகமான பாதிப்புகள்...
உங்களின் ...
வெற்றி சரித்திரத்தை ..
வருங்காலத்தில் பதிக்க தொடங்கும்...!
உங்களின் ..
கோபம் வெறுப்பு...
துரோகம்..பழிவாங்கும் இயல்பு..
பொறாமையின் வெளிப்பாடு சார்ந்த பாதிப்புகள்....
உங்களை ...
அடியோடு ...
அழிக்க தொடங்கி விடும்...!
உங்களால் ...
தோற்கடிக்க படுவது கூட ....
பெருமை படுத்த படவேண்டும்..!
முயலுங்கள்....!
முடியாதது ...
ஒன்றுமே இல்லை ...
உங்கள் வாழ்வில்..!
யாருக்கும் ...
எந்தவித பாதிப்பும் கிடையாது ...
என உறுதி தரமுடியுமா...?
தரமுடியும் என்றால் ..
உங்களின் ...
வாழ்க்கையின் அர்த்தம் ....
யாராலும் ...
ஏன்...
உங்களால் கூட உணர முடியாதது...!
மனிதன் என்றால் ...
எப்போதும்..
எதற்காக என வரைமுறை படுத்தாமல் ....
பாதிக்க வைக்க பட வேண்டும்...!
அது ...
நியாயம்.... அநியாயம்...
என ...
பாகுபடும் இல்லாமலிருக்க வேண்டும்...!
சரி..தவறு..
என்ற ...
அலசாலும் கூடாது...!
நீங்கள் வெளிப்படுத்திய ...
சுகமான பாதிப்புகள்...
உங்களின் ...
வெற்றி சரித்திரத்தை ..
வருங்காலத்தில் பதிக்க தொடங்கும்...!
உங்களின் ..
கோபம் வெறுப்பு...
துரோகம்..பழிவாங்கும் இயல்பு..
பொறாமையின் வெளிப்பாடு சார்ந்த பாதிப்புகள்....
உங்களை ...
அடியோடு ...
அழிக்க தொடங்கி விடும்...!
உங்களால் ...
தோற்கடிக்க படுவது கூட ....
பெருமை படுத்த படவேண்டும்..!
முயலுங்கள்....!
முடியாதது ...
ஒன்றுமே இல்லை ...
உங்கள் வாழ்வில்..!
No comments:
Post a Comment