உங்கள் குறைகளையும்,..
பிழைகளையும்,..
தவறுகளையும்,...
தோல்விகளையும்...ஏற்றுக்கொள்ளாமல்...
பிறர் மீது ..
பழி போடுபவரா நீங்கள்...!
ஆம் என்றாலும்..
இல்லை என்றாலும்...
தொடருங்கள்...!
உங்கள் மனசாட்சி ...
உங்களை மதிக்கிறதா..?
நிம்மதியாக தூங்கியது ..
எப்போது என ...
நினைவில் உள்ளதா...?
எதையாவது இழக்கப்போகும் ..
உணர்வுகள் ..
உங்களை சூழ்ந்துள்ளதா...?
யாரை கண்டாலும் ..
பொறாமை பட ..
தூண்டுகிறதா..?
எதிர்மறையாக பேசுகிறீர்களா..?
இதெல்லாம்..
உங்கள் ..
சார்வாதிகார போக்கின் ...
அறிகுறிகள் அல்ல...!
உங்கள் ...
சரிவின் அடிப்படை...!
கொஞ்சம் திருந்தி..
பிறரை ...
பழி சொல்வதையும்,...
குற்றப் படுத்துவதையும்,,
குறை கூறுவதையும்...
விட்டொழித்து...
மற்றவர்களை ..
முகத்திற்கு நேராக மட்டுமல்லாமல் ..
மனதோடும் மதியுங்கள்,,,!
மனிதனாய் ...
உணரபபடுவீர்கள்...
மற்றவர்களால் அல்ல..
உங்களாலேயே...!
பிழைகளையும்,..
தவறுகளையும்,...
தோல்விகளையும்...ஏற்றுக்கொள்ளாமல்...
பிறர் மீது ..
பழி போடுபவரா நீங்கள்...!
ஆம் என்றாலும்..
இல்லை என்றாலும்...
தொடருங்கள்...!
உங்கள் மனசாட்சி ...
உங்களை மதிக்கிறதா..?
நிம்மதியாக தூங்கியது ..
எப்போது என ...
நினைவில் உள்ளதா...?
எதையாவது இழக்கப்போகும் ..
உணர்வுகள் ..
உங்களை சூழ்ந்துள்ளதா...?
யாரை கண்டாலும் ..
பொறாமை பட ..
தூண்டுகிறதா..?
எதிர்மறையாக பேசுகிறீர்களா..?
இதெல்லாம்..
உங்கள் ..
சார்வாதிகார போக்கின் ...
அறிகுறிகள் அல்ல...!
உங்கள் ...
சரிவின் அடிப்படை...!
கொஞ்சம் திருந்தி..
பிறரை ...
பழி சொல்வதையும்,...
குற்றப் படுத்துவதையும்,,
குறை கூறுவதையும்...
விட்டொழித்து...
மற்றவர்களை ..
முகத்திற்கு நேராக மட்டுமல்லாமல் ..
மனதோடும் மதியுங்கள்,,,!
மனிதனாய் ...
உணரபபடுவீர்கள்...
மற்றவர்களால் அல்ல..
உங்களாலேயே...!
Good One, it is not exaggeration of things and impressive words which adds value to the poem, but the truth in it without compromising for words/style and how it makes one awake is what adds the value to the poem, and also to the language.
ReplyDelete