காரணம்....!
காரணம்....!
இந்த வார்த்தை
இப்போதெல்லாம்
எரிச்சலை
உற்பத்தி செய்து விடுகிறது...!
எங்கு..எதற்கு..
ஏன்...எப்படி..
எதனால்...என புரியாமலே
காரணம்
நம்முள் திணிக்கபபடும்போது...
எரிச்சலோடு...
நமது நம்பிக்கைகள் தகர்க்கபபடுகின்றன...!
காரணம் சொல்வது
உங்களின் கற்பனை திறன் ...
என் பெருமை வேண்டாம்.....!
உங்கள் அவமானத்தின் தொடக்கம்...!
உங்கள் தோற்றலின் உச்சக்கட்டம்...!
உங்கள் மனிதத்தின் மாற்றம்...!
இனி காரணம் ..
தேடி அலைவதை தவிர்த்து ..
உண்மையை உரைப்போம்..!
ஏற்றுக்கொள்வோம்...!
எப்போதும்...!.....
No comments:
Post a Comment