பிடித்திருக்கிறது....!
சொன்னாலும் சரி...
கேட்டாலும் சரி...
மனதை மயக்கும்
மந்திர சொல்...!
எந்த காலகட்டத்திலும்..
எப்படிப்பட்ட சூழ்நிலையிலும்...
யாரிடம் சொன்னாலும்
மனம் அடிமைபடும்...
தந்திர சொல்..!
எதை தொடங்கினாலும்..
எப்படி முடித்தாலும்
பிடித்திருக்கிறது என்று
சொல்லிபாருங்கள்...
சொக்கி போவார்கள்...!
குழந்தையிடம் பிடித்திருக்கிறது
என சொன்னால்
நம் கன்னங்களை
முத்தமழை கொண்டு
ஈரமாக்கும்..!
குமாரியிடம் பிடித்திருக்கிறது
என சொல்லிப் பாருங்கள்..
வாழ்வே
நீங்கள் தான் என
வரம் தருவார்கள்...!
தோழ மையிடம்
பிடித்திருக்கிறது
என சொல்லிப் பாருங்கள்...!
ஆத்மார்த்த உறவு நிலைப்பபடும்...!
உறவுகளிடம் பிடித்திருக்கிறது
என சொல்லி பாருங்கள்...
பாசம் பத்திரபடும்...!
செய்யும் தொழில் பிடித்திருக்கிறது
என.. சொல்லிப் பாருங்கள்...!
திருப்தியின் உண்மை உணரப் படும்...!
தனிமை உங்களுக்கு பிடித்திருந்தால்..
மனம் கவர்ந்தவர்களின்
நினைவுகளை அனுபவிக்கிறீர்கள்...!
இசை உங்களுக்கு பிடித்திருந்தால்
இதயத்தில் யாரையோ
பத்திரபடூத்துகிறீர்கள்...!
காத்திருப்பது பிடித்திருந்தால்
உங்கள் உறவு
உறுதியாகிரது..!
விழிகள் பிடித்திருந்தால்..
உங்கள் உள்ளம் வரை
உங்களை உணர்ந்தவர்களின்
பார்வை ஊடுருவி
பதிந்து
பத்திரப் பட்டுவிட்டது..!
ஒவ்வொரு சொல்லும் ..
பிடித்திருந்தால்..
உங்கள் நேசம் நிஜம்...!
சின்ன சின்ன தீண்டல்களும்
ஸ்பரிசங்களும் பிடித்திருந்தால்...
உங்களை
நம்பிக்கையுடன்
ஒப்படைக்க ஆரம்பிக்கிறீர்கள்..!
கனவுகளும்
நினைவுகளும் பிடித்திருந்தால்...
வாழ்க்கை துவங்கும்..!
பிடித்திருக்கிறது..
என்ற ஒருவார்த்தை..
எல்லாவற்றையும்
உங்கள் வசமாக்கும்..!
சொன்னாலும் சரி...
கேட்டாலும் சரி...
மனதை மயக்கும்
மந்திர சொல்...!
எந்த காலகட்டத்திலும்..
எப்படிப்பட்ட சூழ்நிலையிலும்...
யாரிடம் சொன்னாலும்
மனம் அடிமைபடும்...
தந்திர சொல்..!
எதை தொடங்கினாலும்..
எப்படி முடித்தாலும்
பிடித்திருக்கிறது என்று
சொல்லிபாருங்கள்...
சொக்கி போவார்கள்...!
குழந்தையிடம் பிடித்திருக்கிறது
என சொன்னால்
நம் கன்னங்களை
முத்தமழை கொண்டு
ஈரமாக்கும்..!
குமாரியிடம் பிடித்திருக்கிறது
என சொல்லிப் பாருங்கள்..
வாழ்வே
நீங்கள் தான் என
வரம் தருவார்கள்...!
தோழ மையிடம்
பிடித்திருக்கிறது
என சொல்லிப் பாருங்கள்...!
ஆத்மார்த்த உறவு நிலைப்பபடும்...!
உறவுகளிடம் பிடித்திருக்கிறது
என சொல்லி பாருங்கள்...
பாசம் பத்திரபடும்...!
செய்யும் தொழில் பிடித்திருக்கிறது
என.. சொல்லிப் பாருங்கள்...!
திருப்தியின் உண்மை உணரப் படும்...!
தனிமை உங்களுக்கு பிடித்திருந்தால்..
மனம் கவர்ந்தவர்களின்
நினைவுகளை அனுபவிக்கிறீர்கள்...!
இசை உங்களுக்கு பிடித்திருந்தால்
இதயத்தில் யாரையோ
பத்திரபடூத்துகிறீர்கள்...!
காத்திருப்பது பிடித்திருந்தால்
உங்கள் உறவு
உறுதியாகிரது..!
விழிகள் பிடித்திருந்தால்..
உங்கள் உள்ளம் வரை
உங்களை உணர்ந்தவர்களின்
பார்வை ஊடுருவி
பதிந்து
பத்திரப் பட்டுவிட்டது..!
ஒவ்வொரு சொல்லும் ..
பிடித்திருந்தால்..
உங்கள் நேசம் நிஜம்...!
சின்ன சின்ன தீண்டல்களும்
ஸ்பரிசங்களும் பிடித்திருந்தால்...
உங்களை
நம்பிக்கையுடன்
ஒப்படைக்க ஆரம்பிக்கிறீர்கள்..!
கனவுகளும்
நினைவுகளும் பிடித்திருந்தால்...
வாழ்க்கை துவங்கும்..!
பிடித்திருக்கிறது..
என்ற ஒருவார்த்தை..
எல்லாவற்றையும்
உங்கள் வசமாக்கும்..!
No comments:
Post a Comment