உனக்கெங்கே
தெரிய போகிறது .
புரிய போகிறது...
என் ஒவ்வொரு
அணுவின் தேடல்கள்..!
என் பெண்மையின் உண்மை...
நீ பார்க்கும்
என்னில் இல்லை..
என்னுள்..
உனக்காக மட்டுமே
ஏங்கும்...
துடிப்பில் வாழ்கிறது..!
என்
பார்வைகள் மட்டுமே
உனக்கு பரிச்சயம்..!
எனக்கோ..
உன் விழி
அசைவுககளே
அன்பின் அரிசுவடி...!
பார்த்தும்...
பாராமல் போவது....
உனக்கு வாடிக்கை...!
நீ
பார்க்காத போதும்...
உணர்வுகளை கூட...
வெட்கபட வைப்பதே..
என் வாழ்க்கை..!
உன்
விருப்பத்தை...
மட்டுமே தெரிய படுத்தி
தொடங்கினாய்
உன் நேசத்தை...!
உன் பெயரின்..
ஒவ்வொரு எழுத்தும்..
என்னுள்
உச்சரிக்கபபடும்போது
உதடுகள்
உன்னையே
சுவைக்கின்றன...!
தொட்டுவிடும் தூரத்தில்
நீ
அமர்ந்து
என்னை
தொட மறுத்து..மறந்து..
என்ன
சாதிக்க போகிறாய்...!
ஒட்டாமல்
உரசி செல்லும்
உன் அருகாமை...
என்னுள்
உன்னை
விதைத்து போகிறது..!
வதைத்தும் போகிறது!
என் மேலே படரும்
உன் மூச்சு காற்று...
உன்னுள்...
என்னை...
மூழ்கடிக்க தொடங்குகிறது,.
உனக்காக
காத்திருப்பதும்...!
வந்தபின்
தவித்ிருப்பதும்..
போனபின்
துடித்திருப்பதும்...
நீ
அறியாத..
நான்..!
என்னிடம்..
உனக்கு எதுவுமே..
தேவை இல்லாமல்
இருக்கலாம்...!
ஆனால்
என்
எல்லாமும்...
உன் பார்வைக்காக...
உன் சிரிப்புக்காக...
உன் பேச்சுக்காக..
உன் அருகாமைக்காக...!
இரவுகளில்
விழித்திருந்து..
உன்னையே
நினத்திருந்து..
தலையணை நனைந்து..
உன்னால்
நான் விடும்
கண்ணீர் கூட
சுகம் தான்...!
எதுவுமே ..
தேவை இல்லை..
எப்போதும்....!
சேர்ந்து வாழ
முடியாவிட்டாலும்..
நினைத்து
வாழ...
நீ
வேண்டும்
எனக்கு...!
தெரிய போகிறது .
புரிய போகிறது...
என் ஒவ்வொரு
அணுவின் தேடல்கள்..!
என் பெண்மையின் உண்மை...
நீ பார்க்கும்
என்னில் இல்லை..
என்னுள்..
உனக்காக மட்டுமே
ஏங்கும்...
துடிப்பில் வாழ்கிறது..!
என்
பார்வைகள் மட்டுமே
உனக்கு பரிச்சயம்..!
எனக்கோ..
உன் விழி
அசைவுககளே
அன்பின் அரிசுவடி...!
பார்த்தும்...
பாராமல் போவது....
உனக்கு வாடிக்கை...!
நீ
பார்க்காத போதும்...
உணர்வுகளை கூட...
வெட்கபட வைப்பதே..
என் வாழ்க்கை..!
உன்
விருப்பத்தை...
மட்டுமே தெரிய படுத்தி
தொடங்கினாய்
உன் நேசத்தை...!
உன் பெயரின்..
ஒவ்வொரு எழுத்தும்..
என்னுள்
உச்சரிக்கபபடும்போது
உதடுகள்
உன்னையே
சுவைக்கின்றன...!
தொட்டுவிடும் தூரத்தில்
நீ
அமர்ந்து
என்னை
தொட மறுத்து..மறந்து..
என்ன
சாதிக்க போகிறாய்...!
ஒட்டாமல்
உரசி செல்லும்
உன் அருகாமை...
என்னுள்
உன்னை
விதைத்து போகிறது..!
வதைத்தும் போகிறது!
என் மேலே படரும்
உன் மூச்சு காற்று...
உன்னுள்...
என்னை...
மூழ்கடிக்க தொடங்குகிறது,.
உனக்காக
காத்திருப்பதும்...!
வந்தபின்
தவித்ிருப்பதும்..
போனபின்
துடித்திருப்பதும்...
நீ
அறியாத..
நான்..!
என்னிடம்..
உனக்கு எதுவுமே..
தேவை இல்லாமல்
இருக்கலாம்...!
ஆனால்
என்
எல்லாமும்...
உன் பார்வைக்காக...
உன் சிரிப்புக்காக...
உன் பேச்சுக்காக..
உன் அருகாமைக்காக...!
இரவுகளில்
விழித்திருந்து..
உன்னையே
நினத்திருந்து..
தலையணை நனைந்து..
உன்னால்
நான் விடும்
கண்ணீர் கூட
சுகம் தான்...!
எதுவுமே ..
தேவை இல்லை..
எப்போதும்....!
சேர்ந்து வாழ
முடியாவிட்டாலும்..
நினைத்து
வாழ...
நீ
வேண்டும்
எனக்கு...!
No comments:
Post a Comment