சந்தேகம்...!
இந்த ஒரு சொல்..
அத்தனையையும்..
அழித்து
ஒழித்து விடும்..!
நம் மீது
யார்
சந்தேக பட்டாலும் சரி...!
நாம்
யார் மீதும்
சந்தேக பட்டாலும் சரி...!
அத்தனை
சந்தேகங்களும்
உறவுகளையும்..
உணர்வுகளையும்..
உள்ளங்களையும்..
உடைக்கத்தான்..
என்று
உறுதி படுத்தவும் முடியாது...!
சில சமயம்
நமக்குள் எழும்
சந்தேகம் பலம் தரும்..!
பலசமயம்
பலவீண படுத்திவிடும்...!
நமது
எண்ணங்களில்
நமக்கே
சந்தேகம் கூடாது...!
எதுவுமே..
கேவலபபட்டு விடும்..!
நமது
செயல்களில்
சந்தேகம்
அவசியமே இல்லை..!
விரக்திக்கு
வழி காட்டிடும்...!
நமது
உழைப்பில்
சந்தேகம்
உருவாக கூடாது...!
ஏக்கம் மட்டுமே
எங்கும் வெளிப்படும்...!
முயற்சியில் சந்தேகம்..
முதலிடம் பிடித்தால்...
இடிந்து போய்
முடிந்து போவோம்...!
நமது
வெற்றியில்
நமக்கு மட்டும்
சந்தேகம்
வரவே கூடாது..!
பெருமை மறந்து..
பொறாமை..
நம்மை சூழும்..!
காதலில்..
சந்தேகம்..
வாழ்க்கையையே
கொச்சை படுத்தி
கேவலமாக்கி
மீண்டும்
இணையவே முடியாத..
இழிவை தந்து விடும்...!
அன்பில்
சந்தேகம்
அவசியமாற்றது..
அர்த்தமில்லாத
பிரிவுக்கு
அடிபணிய வைத்து விடும்...!
பாசத்தில்
சந்தேகம் கூடாது..
பாவங்களை
வாழ்நாள் எல்லாம்
சுமக்க வைத்துவிடும்...!
கற்பில்
சந்தேகம் கூடாது...
களங்கமும்..
கொடூரமும்..
உங்களை மட்டுமல்ல..
உறவுகளையும்..
உணர்வுகளையும்...
பிணமாக்கிவிடும்...!
சந்தேகம்..
வந்தால்..
பூட்டியும் வைக்காதீர்கள்..
மறைத்து..
ஏமாற்றவும்
நினைக்காதீர்கள்..!
சரி செய்ய பாருங்கள்..
அல்லது..
ஒதுக்கி தள்ளுங்கள்..!
ஒளிமயமான
வாழ்க்கையின்
பெருமையும்
அருமையும்..
எப்போது
உங்கள் வசமே...!
இந்த ஒரு சொல்..
அத்தனையையும்..
அழித்து
ஒழித்து விடும்..!
நம் மீது
யார்
சந்தேக பட்டாலும் சரி...!
நாம்
யார் மீதும்
சந்தேக பட்டாலும் சரி...!
அத்தனை
சந்தேகங்களும்
உறவுகளையும்..
உணர்வுகளையும்..
உள்ளங்களையும்..
உடைக்கத்தான்..
என்று
உறுதி படுத்தவும் முடியாது...!
சில சமயம்
நமக்குள் எழும்
சந்தேகம் பலம் தரும்..!
பலசமயம்
பலவீண படுத்திவிடும்...!
நமது
எண்ணங்களில்
நமக்கே
சந்தேகம் கூடாது...!
எதுவுமே..
கேவலபபட்டு விடும்..!
நமது
செயல்களில்
சந்தேகம்
அவசியமே இல்லை..!
விரக்திக்கு
வழி காட்டிடும்...!
நமது
உழைப்பில்
சந்தேகம்
உருவாக கூடாது...!
ஏக்கம் மட்டுமே
எங்கும் வெளிப்படும்...!
முயற்சியில் சந்தேகம்..
முதலிடம் பிடித்தால்...
இடிந்து போய்
முடிந்து போவோம்...!
நமது
வெற்றியில்
நமக்கு மட்டும்
சந்தேகம்
வரவே கூடாது..!
பெருமை மறந்து..
பொறாமை..
நம்மை சூழும்..!
காதலில்..
சந்தேகம்..
வாழ்க்கையையே
கொச்சை படுத்தி
கேவலமாக்கி
மீண்டும்
இணையவே முடியாத..
இழிவை தந்து விடும்...!
அன்பில்
சந்தேகம்
அவசியமாற்றது..
அர்த்தமில்லாத
பிரிவுக்கு
அடிபணிய வைத்து விடும்...!
பாசத்தில்
சந்தேகம் கூடாது..
பாவங்களை
வாழ்நாள் எல்லாம்
சுமக்க வைத்துவிடும்...!
கற்பில்
சந்தேகம் கூடாது...
களங்கமும்..
கொடூரமும்..
உங்களை மட்டுமல்ல..
உறவுகளையும்..
உணர்வுகளையும்...
பிணமாக்கிவிடும்...!
சந்தேகம்..
வந்தால்..
பூட்டியும் வைக்காதீர்கள்..
மறைத்து..
ஏமாற்றவும்
நினைக்காதீர்கள்..!
சரி செய்ய பாருங்கள்..
அல்லது..
ஒதுக்கி தள்ளுங்கள்..!
ஒளிமயமான
வாழ்க்கையின்
பெருமையும்
அருமையும்..
எப்போது
உங்கள் வசமே...!
No comments:
Post a Comment