நம்மால் முடியும் என்பதை மட்டுமே
உணர்த்தினால் போதுமானது...!
பிறரால் முடியாது
என சுட்டி காட்ட தேவையுமில்லை..
அவசியமுமில்லை...!
நமது முடக்கமும்..
தடைகளும்...
தோல்வியும்...வந்ததன் காரணம்
எது..யாரால்..எப்படி..
என அலசி..ஆராய்ந்து..
நம்மை நாமே சமாதானப்படுத்தி
பரிதாபபட்டு கொள்வது..
நம் வீழ்ச்சியின் பாதை...!
நமது முன்னேற்றததை தடுத்து கொண்டு இருப்பது...
இவைகள் தான் என வரிசைப்படுத்தி ...
புலம்பி தவிப்பதை...விட ....
இந்த நொடியில் இருந்து ...
நீங்கள் வரிசை படுத்தி...
அழகு பார்த்த அத்தனையையும் விட்டு பாருங்கள்....!
உங்ககளாலும் ...
மிக... மிக.... மிக.... எளிதாக வெற்றியை ...
அனுபவிக்க முடியும்...!
உங்கள் வெற்றிக்கு காரணம் நீங்கள் இல்லை ..
என்பதை எப்படி
உங்களால் ஏற்று கொள்ளமுடிவதில்லையோ..
அதேபோல்..
உங்கள் தோல்விக்கு மட்டும் ...
ஏன் மற்றவர்களை..
காரணப்படுத்த வேண்டும்...?
கொஞ்சம்
இனி மாற்றி...
மாறி பாருங்கள்..!
உங்கள்
வெற்றியின் காரணம்
பலர் என
கை காட்டி பாருங்கள்...!
தொடரும்
உங்கள் வெற்றிக்கு ..
பலர் பாதுகாப்பை
தந்து கொண்டே இருப்பார்கள்..!
உங்கள் தோல்விக்கு காரணம்
நீங்கள் மட்டுமே
என உறுதியாக இருங்கள்...!
வெற்றியின் வழியில்
உங்கள் தோள் கொடுக்க
பலர் போட்டி போடுவார்கள்...!
உணர்த்தினால் போதுமானது...!
பிறரால் முடியாது
என சுட்டி காட்ட தேவையுமில்லை..
அவசியமுமில்லை...!
நமது முடக்கமும்..
தடைகளும்...
தோல்வியும்...வந்ததன் காரணம்
எது..யாரால்..எப்படி..
என அலசி..ஆராய்ந்து..
நம்மை நாமே சமாதானப்படுத்தி
பரிதாபபட்டு கொள்வது..
நம் வீழ்ச்சியின் பாதை...!
நமது முன்னேற்றததை தடுத்து கொண்டு இருப்பது...
இவைகள் தான் என வரிசைப்படுத்தி ...
புலம்பி தவிப்பதை...விட ....
இந்த நொடியில் இருந்து ...
நீங்கள் வரிசை படுத்தி...
அழகு பார்த்த அத்தனையையும் விட்டு பாருங்கள்....!
உங்ககளாலும் ...
மிக... மிக.... மிக.... எளிதாக வெற்றியை ...
அனுபவிக்க முடியும்...!
உங்கள் வெற்றிக்கு காரணம் நீங்கள் இல்லை ..
என்பதை எப்படி
உங்களால் ஏற்று கொள்ளமுடிவதில்லையோ..
அதேபோல்..
உங்கள் தோல்விக்கு மட்டும் ...
ஏன் மற்றவர்களை..
காரணப்படுத்த வேண்டும்...?
கொஞ்சம்
இனி மாற்றி...
மாறி பாருங்கள்..!
உங்கள்
வெற்றியின் காரணம்
பலர் என
கை காட்டி பாருங்கள்...!
தொடரும்
உங்கள் வெற்றிக்கு ..
பலர் பாதுகாப்பை
தந்து கொண்டே இருப்பார்கள்..!
உங்கள் தோல்விக்கு காரணம்
நீங்கள் மட்டுமே
என உறுதியாக இருங்கள்...!
வெற்றியின் வழியில்
உங்கள் தோள் கொடுக்க
பலர் போட்டி போடுவார்கள்...!
No comments:
Post a Comment