Tuesday, February 8, 2011

"களை" எடுங்கள்..!

தொல்லை கொடுப்பதற்கென்றே...
சில ஜீவராசிகள்...
நம்மோடு வசிக்கும்...!

அவர்களை..
...அடையாளம்..கண்டு ..கொள்ள
சில விதிமுறைகள்...!

உங்கள்மேல்
அளவுக்கு அதிகம்
அக்கறை இருப்பது போல்
வேசம் கட்டுவார்கள்..!

கிரங்கி போய்..
அவர்களை...மனதில்..வைத்தால்.....
உங்கள் மதிப்பு
அவர்களால் மழுங்க வைக்க படும்..!

உங்கள் புகழை...
அவர்களால்..
ஜீரனித்து கொள்ள முடியாமல்...
இல்லாத குறைகளை...
அம்பல படுத்துவார்கள்..!

நீங்கள் அசிங்கப்படும்..
முன்..
அவர்களை
உங்கள் வாழ்க்கை பாதையில் இருந்து அப்புறபடுத்துங்கள்...!

மாபெரும் சபையில்
நீங்கள் மதிக்கப்படும் போதெல்லாம்...
மறைந்திருந்து...
உங்களை ஏளனப்படுத்துவார்கள்..!

அவர்களின்
முகத் திரை..கிழித்து..
உங்கள்முகவரியை..பத்திரபடுத்துங்கள்...!

காரணமே இல்லாமல்
உங்கள் கருத்துகளை
மிருகதனமாக..விமர்சிப்பார்கள்...!

அவர்களை
விட்டு விலகி பாருங்கள்..
வித்தியாசத்தை உணருவீர்கள்..!

உங்களை சுற்றி படர்ந்து...
உங்களை இடறி ..வீழ்த்துவார்கள்...
இடம்கொடுக்காமல்....
முன்னெச்சரிக்கையுடன் முறியடியுங்கள்..!

தனிமையில்....
மலையளவு ..பாராட்டி புகழுவார்கள்...!

மயங்காமல்...
மறைந்து அவர்களின் செயல்களை நோட்டமிடுங்கள்...
தெளிவாகும்..!

உங்களை சுற்றிய அவர்களை
"களை" எடுங்கள்..!

வெற்றியாய் வாழும் "கலை "
உங்களுக்கே வந்து விடும்..!

No comments:

Post a Comment