காதல்....!
வரைமுறைகளில்
அடங்காத விதிமுறை...!
கருவில் உருவாகும்..
நம் முதல் அணு...!
சுகமாய் சுமக்கும் சோகம்...!
ஏக்கம்கூட இன்பமாய்...!
காதல் என்றால் என்ன என்று தெரியாதவர்கள்...
இதுவரை
பிறந்திருக்க வாய்ப்பே இல்லை...!
இனி
பிறப்பேடுக்க...சாத்தியமும் இல்லை...!
விழிகளில்
இலக்கியம் கற்கும் மொழிகளும்...
அசைவுகள்
ஆயிரம் அர்த்தங்கள்...சொல்வதும்...
எதுவுமே
அழகாய் மாறிவிடுவதும்...
காதலித்து பாருங்கள்...புரியும்....!
காத்திருப்பின் கோபம் கூட
ஆறுதலை
தருவதும்..பெறுவதும்...
அருகிலிருந்தால்.....
தவிர்த்து..தவிப்பத்தும்...
விலகி இருந்தால்...
துடித்து.. ஏங்குவதும்...நெருங்குவதும்...
காதல் வசபபடுவத்தின்
நிஜங்கள்...!
ஓயாத இரைச்சல் கூட
இன்பமாய் இசைக்கும....
அமைதிகூட ...
நெஞ்சை ஆழமாய் கிழிக்கும்....
எப்போது அழவேண்டும்..
ஏன் சிரிக்க வேண்டும்..
எதுவுமே தெரியாத
கட்டாய உணர்வுகளின் வாழ்க்கை...!
காதல் அனுபவத்தின்
வழி இல்லா வலிகள்...!
வெற்றி..தோல்வி..
எப்படி ..எது..ஏன்..என்று
தீர்மானிக்கப்பட முடியாத
வேடிக்கையான விபரீத விளயாட்டு...!
முதல் எது
முடிவு எது என கண்டுபிடிக்க முடியாத..கூடாத..
குழப்பம் இல்லாத சிக்கல்...!
காதல் உணர்த்தும் உன்னதம்..!
மொத்தத்தில்...
எதுவுமே...
பொய்த்து போகலாம்...!
காதல் மட்டுமே
மெய்ப்படும்..!
வரைமுறைகளில்
அடங்காத விதிமுறை...!
கருவில் உருவாகும்..
நம் முதல் அணு...!
சுகமாய் சுமக்கும் சோகம்...!
ஏக்கம்கூட இன்பமாய்...!
காதல் என்றால் என்ன என்று தெரியாதவர்கள்...
இதுவரை
பிறந்திருக்க வாய்ப்பே இல்லை...!
இனி
பிறப்பேடுக்க...சாத்தியமும் இல்லை...!
விழிகளில்
இலக்கியம் கற்கும் மொழிகளும்...
அசைவுகள்
ஆயிரம் அர்த்தங்கள்...சொல்வதும்...
எதுவுமே
அழகாய் மாறிவிடுவதும்...
காதலித்து பாருங்கள்...புரியும்....!
காத்திருப்பின் கோபம் கூட
ஆறுதலை
தருவதும்..பெறுவதும்...
அருகிலிருந்தால்.....
தவிர்த்து..தவிப்பத்தும்...
விலகி இருந்தால்...
துடித்து.. ஏங்குவதும்...நெருங்குவதும்...
காதல் வசபபடுவத்தின்
நிஜங்கள்...!
ஓயாத இரைச்சல் கூட
இன்பமாய் இசைக்கும....
அமைதிகூட ...
நெஞ்சை ஆழமாய் கிழிக்கும்....
எப்போது அழவேண்டும்..
ஏன் சிரிக்க வேண்டும்..
எதுவுமே தெரியாத
கட்டாய உணர்வுகளின் வாழ்க்கை...!
காதல் அனுபவத்தின்
வழி இல்லா வலிகள்...!
வெற்றி..தோல்வி..
எப்படி ..எது..ஏன்..என்று
தீர்மானிக்கப்பட முடியாத
வேடிக்கையான விபரீத விளயாட்டு...!
முதல் எது
முடிவு எது என கண்டுபிடிக்க முடியாத..கூடாத..
குழப்பம் இல்லாத சிக்கல்...!
காதல் உணர்த்தும் உன்னதம்..!
மொத்தத்தில்...
எதுவுமே...
பொய்த்து போகலாம்...!
காதல் மட்டுமே
மெய்ப்படும்..!
No comments:
Post a Comment