Thursday, January 13, 2011

பொங்கல் வாழ்த்துகள்

வாசல்கள் தோறும் மீண்டும் திண்ணை வேண்டும்...!
ஒவ்வொரு வேளையும் தரையில் தட்டை வைத்து சாப்பிடும் வரம் வேண்டும்...!
பொங்க வைத்த சோறும்...மண் பானையின் குளிர்ந்த நீரும் வேண்டும்...!
வாரம் தோறும் தாயின் சொந்தமும்..தந்தையின் பந்தமும்...வந்து போக வேண்டும்..!
வீதிகள் தோறும்  குழந்தைகள் இருட்டும் வரை பாண்டி விளையாட வேண்டும்...!
அந்தி சாய்ந்த பிறகும்..கொல்லைப்புரங்களில் பெண்களில் பேச்சு சத்தம் கேட்க வேண்டும்...!
மழலைகள்.. பாட்டியின் கதைகள்...பூச்சாண்டி  பயத்தில் சாப்பிட வேண்டும்...!
எல்லாம் சரி........
அடுத்த வருடம் பொங்களை கொண்டாட நியாபகமவது.....வரவேண்டும்....!

No comments:

Post a Comment