Sunday, January 23, 2011

புன்னகை மட்டுமே எதையும் சாதிக்க முடியும்..

நண்பன் ஒருவனை....பெறவும் சரி.....
ஆயிரம் எதிரிகள் ....நம்மை நட்பாக்கி கொள்ளவும் சரி....
நம்மால் மட்டும் முடியும் என
மனப்பூர்வமான முடிவுடன்....
சற்றே புன்னகைத்து பாருங்கள்...!
...உங்கள் பலம்....உங்களுக்கே தெரிந்துவிடும்..!

புன்னகை மட்டுமே எதையும் சாதிக்க முடியும்..
இது
நிரூபிக்க பட்ட ஆராய்ச்சியின் வெளிப்பாடு...!
சந்தேகம் இருந்தால்...
உங்கள் முன் யாராக இருந்தாலும்..
உங்கள் முகத்தில் மட்டும்.. அல்லாமல்..
உணர்விலும்..
செயல்பட்டிலும்..
புன்னகையை தவழ விட்டு...பேசிப்பாருங்கள்....
ஆராய்ச்சியை..உண்மை என நீங்களே ஏற்றுக்கொள்வீர்கள்..!

புன்னகையுடன்
உங்கள் எண்ணங்களை....வெளிப்படுதுங்கள்...!
வாழ்க்கையின் வண்ணங்கள்..வசப்படும்....!

புன்னகையுடன்..
உங்கள்..எதிர்பார்ப்புககளை...புரிய வையுங்கள்...!
புது யுகம் படைத்த பூரிப்பு உங்களுக்கே இனி சொந்தம்...!

புன்னகையுடன்
உங்கள் எதிர்ப்பை .....நியாயப்படுதுங்கள்.....
எதிர்பார்க்காத வெற்றி உங்களுக்கே சமர்ப்பணம் ஆகும்..!

புன்னகையுடன்
உங்கள் தவறுகளை...ஏற்று..சரி செய்து பாருங்கள்...!
நல்லவர் என
நாம் காலம் கடந்த பின்னும் உதாரணம் காட்டப்படுவோம்...!

புன்னகை
தொழிலொடு இணைந்தால்...
வளமான உலகம் உங்கள் வசம்...!

புனகையை
உங்கள் சக ஊழியர்களோடு பகிர்ந்தால்...
கலகாலமானாலும்...
உங்களிடம் கஷ்டமே நெருங்காது...!

ஆனால்...

புன்னகையை...
இடம்...பொருள்...அறியாமல்
வெளிப்படுத்தும் போது..
ஏளனம் செய்யப்படுவோம்..!...!

அளோவோடு புன்னகைப்போம்...!
வாருங்காலத்தை நாம் வசமாக்குவோம்....!

No comments:

Post a Comment