Sunday, January 9, 2011

நம்பிக்கை.... நிரந்தரம் இல்லை...!

நம்பிக்கை...!
நம் மீது பிறர் வைக்கும் நம்பிக்கை....! பிறர் மீது நாம் வைக்கும் நம்பிக்கை....!
மற்றவர்கள் மேல், நாம் உருவாக்கும் நம்பிக்கை, அவர்களின் செயல்கள் தான் என்றாலும், நம் எதிர்பார்ப்பு அதில் மறைந்து இருக்கும்...!
நம்மீது மற்றவர்களால், உருவாகும் நம்பிக்கை, நிரந்தரம் இல்லை, என எப்போதும் நினைத்து, செயல்பட்டு பாருங்கள்...  உங்கள் மீது உங்களுக்கே, பெருமையான நம்பிக்கை வந்து விடும்...!

No comments:

Post a Comment