Friday, January 14, 2011
"எதிர்பார்ப்புகள்"
"எதிர்பார்ப்புகள்".....மற்றவர்களை... பழி சொல்ல நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒரு வழி....!அன்பை கட்டாயமாக எதிர்பார்த்தால்...வெறுப்பு தான் கிடைக்கும்..!உதவியை கட்டாயமாக எதிர்பார்த்தால்...நிராகரிப்பு...தான் கிடைக்கும்...!நம் எதிர்பார்ப்பு யாரையும் நிர்ப்பந்தம்..செய்வது போல் இருக்கக்கூடாது...! நம் எதிர்பார்ப்பு நமக்கு வேண்டும் என்றால்...அவசியமாக இருக்கலாம்...!மற்றவர்களுக்கு... அது அநாவசியம் ஆகத்தான் தெரியும்...!மற்றவர்களின் எதிர்பார்ப்புககளை...நீங்கள் எந்த அளவு நிறைவேற்றி இருப்பீர்கள் என கணக்கெடுத்து பாருங்கள்...!நீங்கள் சொல்லும் சமாதானம்...உங்களுக்கே...ஏன் உங்கள் மனசாட்சிக்கு கூட பொருந்தாது...!இனியாவது இதை கடைப்பிடிக்க முயலுங்கள்....."எதிர்பார்ப்புககளை யாரிடமும் கட்டாய படுத்துவதும் கூடாது.....மற்றவர்களின்.. எதிர்பார்ப்புககளை நிராகரிக்கவும்...கூடாது..!"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment