Sunday, January 16, 2011

ஏக்கம்...!

ஏக்கம்...!உலகில் எதை கண்டும் ஏங்காதவர்களை...வரிசைப்படுத்துங்கள்.....முடியாது....யாருமில்லை....!முற்றும் துறந்த முனிவர்கள் கூட அமைதி,சாந்தம்,தனிமை,இறைவன்,அருள்.....இப்படி எதற்காவது ஏங்கி கொண்டே இருப்பார்கள்...!அதனால்...நம் ஏக்கம் அநாகரிகமானது என உங்களுக்குள் தடை போட்டு கொள்ளாதீர்கள்...!எது சரியானது...  என வரையிருததிக்கொள்ளுங்கள் எந்த ஏக்கம் சரியேன புரியும்...!உங்கள் ஏக்கத்தை..உங்கள் உழைப்பொடு இணைத்து பாருங்கள்...சிறந்த தொழில் அதிபர் ஆகி பலருக்கு உங்களால் வழி பிறக்கும்...!உங்கள் ஏக்கத்தை..உங்கள் அணுகுமுறையில் கொடுத்துபாருங்கள்....உங்கள் அன்புக்கு கட்டுப்பட்டு உங்கள் சொல்லை..மதிப்பார்கள்...!உங்கள் ஏக்கத்தை..உங்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாக்கிவிடுங்கள்...பந்தம் இணைந்த சொந்தம் கிடைக்கும்...!கற்பனையில் ஏக்கம் வேண்டாம்..கனவுகளாகவே போய்விடும்...!காதலில் ஏக்கம் வேண்டாம்..சோகமே வாழ்க்கையாகிவிடும்...!பணம்,பொருளுக்கு...ஏக்கம் வேண்டாம்...பேராசை..உங்களை பாழ்படுத்திவிடும்...!தூக்கததிற்கு ஏக்கம் வேண்டாம்....சோம்பேறி ஆகிவிடுவோம்...!
நம் ஏக்கத்தை நெறிபடுத்தி கொள்வோம்...!நம் வெற்றி வாழ்க்கையை பார்த்து மற்றவர்களை...ஏங்க..வைப்போம்...!

No comments:

Post a Comment