காதல்...!
காதலில்
இரண்டு வகை தான்
இதுவரை
நாம் தெரிந்த வரை...!
அவசர காதல்....!
ஆழமான காதல்.....!
அறியாமல்..
புரியாமல்...
அவசர அவசரமாய் ....
புரிந்த காதல்....
வெற்றி பெற்றால் கூட ..
சோகம் தான்...!
இது அவசர காதல்....!
அறிந்தும்..
புரிந்தும்....
ஆழமாய்...
அனுபவித்த காதல்...
தோற்றால் கூட ...
சுகம் தான்....!
இது ஆழமான காதல்.....!
காதலென்பது..
சுகம் மட்டுமே ...
தர வேண்டும்..!
உடல் சுகம்...
என...
அசிங்கபடுத்த வேண்டாம்...!
இது உணர்வுகளின் சுகம்...!
காதலென்பதது..
வெற்றி அடையும் போராட்டம..!
உயிர்களை கொன்று..
என
நியாயப்படுத்த வேண்டாம்..!
இது..அன்பின் அடையாளம்...!
காதலென்பது தெய்வீகமானது...
என போற்றபபட வேண்டும்...!
குருட்டு தனமான..
மூடத்தனமான ...
நம்பிக்கைகள் கூடாது..!
இது...உறவுகளின் புனிதம்...!
காதலில் ...
வெற்றி மட்டுமே .....
குறிக்கோள் இல்லை..!
பிறரின் ...
தோல்வியும்....
தவிர்க்க படவேண்டும்...!
இன்னும் நிறைய....
ஒன்றை மட்டும் உறுதியாக்குங்கள்....!
ஒருவரை ஒருவர் புரிந்து
பிறக்கும் காதலில்...
முதலில்
காதல் என்ன என்பதை
புரிந்து கொள்வது தான்...
முதன்மையான..
முறையான ....
காதல்...!
காதல் புரிவதற்கு
முன்...
காதலை
புரிந்து கொள்வோம்....!
காதலில்
இரண்டு வகை தான்
இதுவரை
நாம் தெரிந்த வரை...!
அவசர காதல்....!
ஆழமான காதல்.....!
அறியாமல்..
புரியாமல்...
அவசர அவசரமாய் ....
புரிந்த காதல்....
வெற்றி பெற்றால் கூட ..
சோகம் தான்...!
இது அவசர காதல்....!
அறிந்தும்..
புரிந்தும்....
ஆழமாய்...
அனுபவித்த காதல்...
தோற்றால் கூட ...
சுகம் தான்....!
இது ஆழமான காதல்.....!
காதலென்பது..
சுகம் மட்டுமே ...
தர வேண்டும்..!
உடல் சுகம்...
என...
அசிங்கபடுத்த வேண்டாம்...!
இது உணர்வுகளின் சுகம்...!
காதலென்பதது..
வெற்றி அடையும் போராட்டம..!
உயிர்களை கொன்று..
என
நியாயப்படுத்த வேண்டாம்..!
இது..அன்பின் அடையாளம்...!
காதலென்பது தெய்வீகமானது...
என போற்றபபட வேண்டும்...!
குருட்டு தனமான..
மூடத்தனமான ...
நம்பிக்கைகள் கூடாது..!
இது...உறவுகளின் புனிதம்...!
காதலில் ...
வெற்றி மட்டுமே .....
குறிக்கோள் இல்லை..!
பிறரின் ...
தோல்வியும்....
தவிர்க்க படவேண்டும்...!
இன்னும் நிறைய....
ஒன்றை மட்டும் உறுதியாக்குங்கள்....!
ஒருவரை ஒருவர் புரிந்து
பிறக்கும் காதலில்...
முதலில்
காதல் என்ன என்பதை
புரிந்து கொள்வது தான்...
முதன்மையான..
முறையான ....
காதல்...!
காதல் புரிவதற்கு
முன்...
காதலை
புரிந்து கொள்வோம்....!
No comments:
Post a Comment