Sunday, January 9, 2011

புரிந்து கொண்டீர்களா...?

                       புரிந்து கொண்டீர்களா...?

புரிந்துக்கொள்வது என்பது தான் எதற்குமே அடிப்படை. !
சொற்களை தவறாக புரிந்தால் செயல்கள் வீணாகும்...!
செயல்கள் தவறாக புரிந்தால் நஷ்டம் தான் மிஞ்சும்..!
நேசத்தை தவறாக புரிந்தால், பகைமை வெளிப்படும்..!
அன்பை தவறாக புரிந்தால்,விரக்தி தான் மிஞ்சும்..!
காமத்தை தவறாக தவறாக புரிந்தால் அவமானம்தான் மிஞ்சும்..!
நம்மை நாம் தவறாக புரிந்தால்,ஆணவம் வெளிப்படும்...!,
நம்மை மற்றவர்கள் தவறாக புரிந்தால், தனிமை தனிமை படுத்த படுவோம்..!

No comments:

Post a Comment