Monday, January 17, 2011

"பாராட்டு...!"

"பாராட்டு...!"நம் செயல்களுக்கு...ஊக்கம்...என்றாலும்...ஒருவிதத்தில்...நம் முன்னேற்றத்திற்கான தடை எனலாம்...!" பாராட்டு..."நமக்கு கிடைக்கும்  வரை தான் முழுமையான ஈடுபாடு...முடித்தே ஆக வேண்டும் என்ற வெறி....சுறுசுறுப்பான..உழைப்பு...இப்படி எல்லாமும் நம்மை அறியாமல்...நாமே நடைமுறை படுத்தப்படும் நெறிமுறைகளக இருக்கும்..!பாராட்டு கிடைத்த பிற்கு...நம்மை அறியாமல் நமக்குள் ஒரு அகங்காரம்...ஆணவம்...பெருமை...என எல்லாம் சேர்ந்து நம்மை மற்றவர்களிடம் சிறுமை படுத்திவிடும்...நம் செயல்களுக்கும் தடை போட்டுவிடும்...!நமக்கு கிடைக்கும் பாராட்டுககளை...படிக்கட்டு என நினைப்போம்...!ஆரம்பம் தான் பாராட்டு..... வெற்றியானமுடிவு என்பது தூரத்தில் உள்ளது என செயல்படுவோம்...!

No comments:

Post a Comment